மானூர் பகுதியில் 14-ந் தேதி மின்தடை


மானூர் பகுதியில் 14-ந் தேதி மின்தடை
x

மானூர் பகுதியில் 14-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மானூர் துணை மின்நிலையத்தில் 14-ந் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, நெல்லை கிராமப்புற மின் வினியோக செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.


Next Story