பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின் தடை - மின்சார வாரியம் அறிவிப்பு


பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின் தடை -  மின்சார வாரியம் அறிவிப்பு
x

பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, பெரம்பூர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

அண்ணா சாலை: வெங்கடேச கிராமணி தெரு, புது பங்களா, நாகமணி தெரு, கிழக்கு கடற்கரை சாலை, ஐயா சாமி தெரு, முனியப்பிள்ளை தெரு, டிப்போ சந்து, ஹரிஸ் சாலை, எழும்பூர் நீதி மன்றம், லாசர் சர்ச் தெரு, உலகப்பா தெரு.

பெரம்பூர்: டீச்சர்ஸ் காலனி, வில்லிவாக்கம் சாலை, சாரதி நகர், சரஸ்வதி நகர், கலைமகள் நகர், கடப்பா சாலை.

பொன்னேரி: தேர்வாய் கண்டிகை, கரடிபுதுர், ஜி.ஆர் கண்டிகை, கண்ணன் கோட்டை, சின்னபுலியூர், பெரிய புலியூர், சிறுவாடா மற்றும் என்.எம்.கண்டிகை.

தாம்பரம்: முடிச்சூர் காமராஜ் நெடுஞ்சாலை, புதிய பெருங்களத்தூர், கஜபுஜெந்தர் நகர், சித்ரா அவென்யூ, எம்.கே.பி நகர், எஸ்.வி.ராகவன் சாலை, வண்டலூர் கலைஞர் நெடுஞ்சாலை 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, சூராத்தம்மன் கோவில் தெரு, அர்ச்சனா நகர், மணிமேகலை தெரு, வளையாபதி தெரு, ஸ்ரீராம் காந்தி சாலை, அண்ணா தெரு, காமராஜர் நகர், பீர்க்கன்கரணை பெருங்களத்தூர் காந்தி தெரு, சேகர் நகர், ஸ்ரீ பாலாஜி நகர், குண்டுமேடு குறிஞ்சி நகர், செல்வ விநாயகர் கோவில் தெரு, சீனிவாசா நகர், ஜவகர்லால் தெரு, புத்தர் நகர், சத்தியமூர்த்தி ரோடு, ராஜாமணி தெரு, மணிமேகலை தெரு.

ஐடி காரிடர்: தரமணி சந்தியா நகர் விரிவு, கலைஞர் தெரு, எம்.ஜி.ஆர் தெரு, ராஜீர் காந்தி தெரு, கல்லுக்குட்டை பகுதி.

பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story