புதுக்கோட்டை பகுதியில் நாளை மின் தடை


புதுக்கோட்டை பகுதியில் நாளை மின் தடை
x

புதுக்கோட்டை பகுதியில் நாளை மின் தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கீழராஜ வீதி, தெற்கு 2-ம் வீதி, தெற்கு 3-ம் வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், காந்தி நகர், உசிலங்குளம், கே.எல்.கே.எஸ் நகர், திருநகர், சக்திநகர், மேட்டுப்பட்டி, கலீப்நகர், மருப்பிணிரோடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பாநகர், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர், கம்பன் நகர் தென்புறம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சையது அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.


Next Story