நாளை மின் வினியோகம் நிறுத்தம்


நாளை மின் வினியோகம் நிறுத்தம்
x

வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஏலகிரிமலை பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், ஏலகிரிமலை பகுதியில் மின்பராமரிப்பு காரணமாக நாளை (புதன்கிழமை) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரிமலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூர், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூர், குரும்பதெரு, பெத்தவேப்பம்பட்டு, சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகளிலும், ஆலங்காயம், காவலூர், பூங்குளம், வெள்ளகுட்டை, கொர்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்.எம்.எஸ்.புதூர், நாயக்கனூர், நரசிங்கபுரம், கல்லரபட்டி, பீமகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, புத்துகோயில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூர், கேத்தாண்டபட்டி, தாசிரியப்பனூர், ஜங்களாபுரம், அதிபெரமனூர், கத்தாரி, பச்சூர், கொத்தூர், காந்திநகர், சுண்டம்பட்டி, தோல்கேட், பழையபேட்டை, புதுபேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகளிலும்,

ஜோலார்பேட்டை, குடியானகுப்பம், ராமரெட்டியூர், கட்டேரி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்


Next Story