ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே கலைக்குடிப்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இலுப்பூர் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire