காமதேனு வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன்


காமதேனு வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன்
x

காமதேனு வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் எழுந்தருளினார்.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் 17-ம் நாளான நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மர காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். இதனால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story