காமதேனு வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன்
தினத்தந்தி 22 May 2022 8:22 PM GMT
Text Sizeகாமதேனு வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் எழுந்தருளினார்.
திருச்சி
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் 17-ம் நாளான நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மர காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். இதனால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire