எலச்சிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


எலச்சிபாளையம் பகுதியில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Oct 2022 6:45 PM GMT (Updated: 10 Oct 2022 6:46 PM GMT)

எலச்சிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்

எலச்சிபாளையம்:

நாமக்கல் மின்பகிர்மான வட்டம் திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட பருத்திபள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்ன மணலி, நல்லாம்பாளையம், கட்டிபாளையம், சோமனம்பட்டி, பருத்திபள்ளி, ராமாபுரம், அவினாசிபட்டி, பிள்ளாநத்தம், சீத்தகாடு, மோர்பாளையம், வட்டூர், ஆனகூராம்பாளையம், செம்மங்குட்டை, காங்கேயம்பாளையம், கொன்னையார் எலச்சிபாளையம், பி.கே.பாளையம் மற்றும் அத்திமரப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story