ரூ.14½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


ரூ.14½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.14½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 2,608 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.625-க்கும், குறைந்தபட்சமாக ரூ.350-க்கும், சராசரியாக ரூ.558.94-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.14 லட்சத்து 58 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story