விஷம் குடித்து ஒருவர் தற்கொலை


விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
x

பாளையங்கோட்டையில் விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பெருமாள்புரம் மகிழ்ச்சி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). இவர் ஸ்ரீ்புரம் பகுதியில் பழைய டயர் விற்பனைக் கடை நடத்தி வந்தார். இவர் சம்பவத்தன்று வண்ணார்பேட்டை பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story