மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு


மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு
x

மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

விராலிமலை அருகே கோனாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் ஜீவா (வயது 20). இவர் 17 வயதுடைய பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்ேசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story