மாணவியை பலாத்காரம் செய்த மந்திரவாதி கைது

மாணவியை பலாத்காரம் செய்த மந்திரவாதி கைது

புதுக்கோட்டை அருேக விபூதி போட்டு வயிற்று வலியை குணப்படுத்துவதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்ததோடு, இதனை வெளியே யாரிடமும் கூறினால் சாமி குற்றமாகிவிடும் என்று மிரட்டிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
10 Jun 2022 6:17 PM GMT