திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம்
வரகூரில் திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே வாங்கூர் கிராமத்தில் கண்ணபிரான் சகாய பாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோவிலில் 10 நாள் தீமிதி திருவிழா நடந்து வருகிறது. அதையொட்டி தினமும் திரவுபதியம்மனுக்கு சிறப்புப்பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் திரவுபதியம்மனுக்கும், அர்ஜுனன் சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் சோளிங்கர் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire