<
முகப்பு செய்திகள் மாநில செய்திகள்
இன்றைய புகைப்படத் தொகுப்பு (20-07-2022)
பள்ளிக்கல்வி சார்பில் நடந்த கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ராஜபாளையம் மாணவி சரண்யா தனது ஓவியப்படைப்புடன் உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு தான் எப்போது? குடங்களுடன் குழந்தையையும் அமர வைத்து தண்ணீருக்காக வெயிலில் செல்லும் பெண்..
அரியலூர் மாவட்டத்தில் ஆடி பட்டத்தில் விதை விதைக்க மழை வேண்டி காத்திருக்கும் விவசாயிகள்.. கருமேகம் சூழ்த்தும் மழை பெய்ய வில்லை..
கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மழை காரணமாக மதுரை தெற்கு மாசி வீதியில் சாலையில் ஆறு போல் ஓடிய மழை நீர்
ஆடி செவ்வாய்க்கிழமையான நேற்று சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.
டிஎன்பிஎல்: சேலம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் மதுரை கே.கே.நகர் பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் தளத்தில் மாணவர்கள் ஸ்கேட்டிங் விளையாடி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மின்னொளியில் பிரகாசிக்கும் பீமன் பகாசுரன் சன்னதி.
இரை தேடியும் இனப்பெருக்கத்திற்காகவும் ஏராளமான செங்கால் நாரை பறவைகள் சாத்தூர் அருகே உள்ள வேண்டாங்குளம் கண்மாயில் குவிந்துள்ளது.
பள்ளிக்கல்வி சார்பில் நடந்த கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ராஜபாளையம் மாணவி சரண்யா தனது ஓவியப்படைப்புடன் உள்ளார். பள்ளிக்கல்வி சார்பில் நடந்த கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ராஜபாளையம் மாணவி சரண்யா தனது ஓவியப்படைப்புடன் உள்ளார்.பள்ளிக்கல்வி சார்பில் நடந்த கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ராஜபாளையம் மாணவி சரண்யா தனது ஓவியப்படைப்புடன் உள்ளார்.
Next Story