கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: இரவு நேரத்திலும் தொடரும் போக்குவரத்து நெரிசல்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: இரவு நேரத்திலும் தொடரும் போக்குவரத்து நெரிசல்
x

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், கொடைக்கானலில் இரவு நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல்,

தமிழகத்தில் தற்போது காலாண்டு விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதன் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது.

குறிப்பாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் இரவு நேரத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, சுற்றுலாவை அனுபவிக்க செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.


Next Story