- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
2 நாட்களாக மின்சாரமின்றி பொதுமக்கள் பாதிப்பு



நாட்டறம்பள்ளி பகுதியில் 2 நாட்களாக மின்சாரமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 6-ந் தேதி இரவு திடீரென பலத்த சூறாவளி காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது ஆர்.சி.எஸ். மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதாகி உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இரண்டு நாட்களாகியும் இதுவரை மின்சாரம் விநியோகம் செய்யவில்லை.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. பழுதான டிரான்ஸ்பார்மரை உடனடியாக சீரமைத்து மின்வினியோகம் செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire