மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

திருவையாறு அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு பங்களாதெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் பிரபாகரன்(வயது28). இவர் வீட்டின் அருகே மதுபாட்டில்கள் வைத்து விற்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்போில் சம்பவ இடத்துக்கு வந்த திருவையாறு போலீசார் பிரபாகரனை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story