ஆவூர் பஞ்ச பைரவர்கள்
தினத்தந்தி 6 April 2021 9:57 AM GMT (Updated: 6 April 2021 9:57 AM GMT)
Text Sizeஆவூர் பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்தால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கும்.
கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் அடுத்துள்ளது, ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில். காமதேனு என்னும் பசு வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊர் ‘ஆவூர்’ என்றானது. இறைவன்- பசுபதீஸ்வரர், இறைவி- பங்கஜவல்லி. இத் திருத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு, ஒரே பீடத்தில் அமைந்த ஐந்து பைரவர்கள். தேய்பிறை அஷ்டமி திதி அன்று, இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்தால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கும். பிதுர் தோஷத்தையும் பைரவர் வழிபாடு நிவர்த்தி செய்யும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire