வடபத்திர காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா


வடபத்திர காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
x

குடவாசல் அருகே நாலாம் கட்டளை வடபத்திர காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது

திருவாரூர்

குடவாசல்;

குடவாசல் அருகே உள்ள நாலாம் கட்டளை வடபத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவில் அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் 1008 தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story