தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 -வது டெஸ்ட் : பயிற்சியை தொடங்கிய இந்திய அணி..!
3 வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றது .
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 3 வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கி இருக்கின்றனர் . இந்திய அணி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
It's GO time here in Cape Town 👏 👏#TeamIndia all set and prepping for the series decider 👍 👍#SAvINDpic.twitter.com/RgPSPkNdk1
— BCCI (@BCCI) January 9, 2022
Related Tags :
Next Story