விம்பிள்டன் டென்னிஸ் தொடர்- 3வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி


விம்பிள்டன் டென்னிஸ் தொடர்- 3வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி
x

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

லண்டன்,

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், இத்தாலி வீரர் மேட்டி பெரெட்டினியை எதிர் கொண்டார்.

இதில் பெரெட்டினி 6-3, 7-6 (7-4), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Next Story