ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.