சந்தோஷம் கூடும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். இடம், பூமி வாங்கும் யோகமுண்டு. எதிர்பார்த்த காரியம் இனிதே நடைபெறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
சந்தோஷம் கூடும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். இடம், பூமி வாங்கும் யோகமுண்டு. எதிர்பார்த்த காரியம் இனிதே நடைபெறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.