உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் நாள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களால் விரயம் உண்டு. வரவு திருப்தி தரும். தேகநலனில் அக்கறை காட்டுவது நல்லது.
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் நாள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களால் விரயம் உண்டு. வரவு திருப்தி தரும். தேகநலனில் அக்கறை காட்டுவது நல்லது.