தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். புதிய பாதை புலப்படும். புண்ணிய காரியங்களுக்காக செலவிட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் பணி தொடரும். பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும்.
தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். புதிய பாதை புலப்படும். புண்ணிய காரியங்களுக்காக செலவிட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் பணி தொடரும். பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும்.