யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயங்கள் உண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறையும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயங்கள் உண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறையும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.