சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். கண்டும், காணமாலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தி தரும். பூமி விற்பனையால் லாபம் கிட்டும்.
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். கண்டும், காணமாலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தி தரும். பூமி விற்பனையால் லாபம் கிட்டும்.