சண்டை போட்டவர்கள் சமாதானமாக மாறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி உங்கள் செயல் அமையும்.
சண்டை போட்டவர்கள் சமாதானமாக மாறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி உங்கள் செயல் அமையும்.