தீவிரமான முயற்சியின் பேரில் காரிய வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். நிலுவைத் தொகை வசூலாகும். குடும்பத்தினரோடு, புனித யாத்திரை செல்லும் சந்தர்ப்பம் வரலாம். எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்காது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். இந்த வாரம் புதன்கிழமை, சுதர்சனப் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.