ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் கையிருப்பு கரையும். குடும்பத்தில் வீணாண குழப்பங்கள் தோன்றி மறையும்.
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் கையிருப்பு கரையும். குடும்பத்தில் வீணாண குழப்பங்கள் தோன்றி மறையும்.