தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். விலைஉயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். விலைஉயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.