செல்வ வளம் பெருகும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.
செல்வ வளம் பெருகும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.