மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி குறையும் நாள். நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. உறவினர்கள் பகை உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்க்கவும்.
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி குறையும் நாள். நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. உறவினர்கள் பகை உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்க்கவும்.