அலைபேசி வழித்தகவலால் ஆனந்தம் அடையும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டு. தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.
அலைபேசி வழித்தகவலால் ஆனந்தம் அடையும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டு. தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.