மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் உண்டு. அதிகார பதவியில் உள்ளவர்களால் நன்மை உண்டு. தொழில் சீராக நடைபெறும்.
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் உண்டு. அதிகார பதவியில் உள்ளவர்களால் நன்மை உண்டு. தொழில் சீராக நடைபெறும்.