நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி காணும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகளைச் சந்திக்கலாம். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும்.
நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி காணும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகளைச் சந்திக்கலாம். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும்.