செல்வாக்கு மேலோங்கும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். புது முயற்சி வெற்றி தரும். பொருள் வரவு திருப்தி தரும். நண்பர்களுடன் எடுத்த கூட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு.
செல்வாக்கு மேலோங்கும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். புது முயற்சி வெற்றி தரும். பொருள் வரவு திருப்தி தரும். நண்பர்களுடன் எடுத்த கூட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு.