பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். சமூகப் பணிகளில் அக்கறை காட்டுவீர்கள்.
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். சமூகப் பணிகளில் அக்கறை காட்டுவீர்கள்.