சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்பு அகலும். உள்ளத்தில் உள்ளதை உடனடியாக செய்துமுடிப்பீர்கள்.
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்பு அகலும். உள்ளத்தில் உள்ளதை உடனடியாக செய்துமுடிப்பீர்கள்.