வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.