பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். உறவினர் பகை அகலும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். உறவினர் பகை அகலும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.