ஒற்றுமை பலப்படும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு உண்டு. சங்கிலித்தொடர் போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் மாறும்.
ஒற்றுமை பலப்படும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு உண்டு. சங்கிலித்தொடர் போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் மாறும்.