நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர் பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர் பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.