எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மாமன், மைத்துனர் வழியில் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும். உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மாமன், மைத்துனர் வழியில் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும். உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.