செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும்.
செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும்.