அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்கள் உள்ள... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்கள் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளி போகும் என தகவல் வெளியானது. இதன்படி, பள்ளிகள் வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

Update: 2025-01-01 14:15 GMT

Linked news