ராமநாதபுரம் அருகே அரசு பஸ்கள் மோதல்: பயணிகள் 25... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
ராமநாதபுரம் அருகே அரசு பஸ்கள் மோதல்: பயணிகள் 25 பேர் படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே ஆலங்குளம் என்ற இடத்தில் இரண்டு அரசு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் இரு பஸ்களில் பயணித்த 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2025-01-02 04:19 GMT