விருதுநகர் பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்கள்... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

விருதுநகர் பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி

விருதுநகர் பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேவேளை, பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

Update: 2025-01-04 07:09 GMT

Linked news