தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றும் ஓங்கி நிற்கும்-அமைச்சர் சாமிநாதன்
அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:-
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றும் ஓங்கி நிற்கும். சாமானியர்களும் பத்திரிகை படிக்கும் வகையில் செயல்படும் 'தினத்தந்தி' நாளிதழ்.நாட்டு நடப்பை மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்லும் தினத்தந்தி பத்திரிகை என அமைச்சர் கூறினார்.
Update: 2022-09-27 04:30 GMT