அகழாய்வில் உருண்டை வடிவ மணி கண்டெடுப்பு
விருதுநகர் வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் பீங்கானால் செய்த உருண்டை வடிவ மணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 2,850க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Update: 2024-12-25 03:21 GMT