விமானப்படை தாக்குதல்: 15 பேர் பலி
பாகிஸ்தானில் இருந்து வான்வழியே ஆப்கானிஸ்தான் மீது ஜெட் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 15 பேர் பலியாகினர். ஏழு கிராமங்களில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுகளை வீசியதாக, தலிபான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Update: 2024-12-25 03:33 GMT